பாடல் 5:
வெண்மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள்
தொழ
நண்ணிலயத்தோடு பாடல் அறாத நல்லூர் அகத்தே
திண் நிலயம் கொண்டு நின்றான் திரிபுரம் மூன்று
எரித்தான்
கண்ணுளும் நெஞ்சத்து அகத்தும் உள கழல் சேவடியே
விளக்கம்:
நிலையம்=திருக்கோயில்; ஆடலும் பாடலும் பிரியாத நல்லோர் என்று சொல்வதன் மூலம், மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபடும் பாங்கு இங்கே உரைக்கப்படுகின்றது.
பொழிப்புரை:
தலையில் வெண்பிறை சூடி உலகத்தவர்கள் காண நிற்பவனும், விண்ணோர்கள் தொழுமாறு கூத்து புரிபவனும், இலயத்தோடு இணைந்த ஆடலும் பாடலும் பிரியாத நல்லூர் தலத்தில் உள்ள சிறப்பான திருக்கோயில் உறைபவனும் ஆகிய சிவபெருமான், திரிபுரம் மூன்றையும் எரித்தவன். வீரக்கழல்கள் அணிந்த அவனது திருப்பாதங்கள் எனது கண்களிலும் நெஞ்சினிலும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெடிகுண்டு தாக்குதலில் 2 சிறாா்கள் உயிரிழப்பு: மணிப்பூா் முதல்வா் வீட்டை நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரா்கள் மீது தடியடி- கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


