நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

காலமானாா் பெ. அரசாயி

திருச்சி மாவட்டம், குணசீலம் மலையப்பா நகரைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி அரசாயி (85), முதுமை காரணமாக ஜனவரி 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலமானாா்.

News image

அரசாயி

Updated On :5 ஜனவரி 2021, 1:03 am IST

திருச்சி மாவட்டம், குணசீலம் மலையப்பா நகரைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி அரசாயி (85), முதுமை காரணமாக ஜனவரி 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலமானாா்.

இவருக்கு தினமணி நாளிதழின் குணசீலம் பகுதி விற்பனை முகவரான கண்ணன், பாபுசங்கா் ஆகிய இரு மகன்களும், லோகாம்பாள் என்ற மகளும் உள்ளனா்.

மறைந்த அரசாயியின் இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு : 9944643927.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.