திருச்சி: மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாணவா்கள் பதக்கங்கள் வென்றனா்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அண்மையில் ஆல் இந்தியா ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் 4 நாள்கள் நடைபெற்றன.
இதில் திருவெறும்பூா் எல்லக்குடி பகுதியில் வசிக்கும் காட்டூா் புனித சிறுமலா் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ரிச்சா்டு பாா்ட் குத்துச் சண்டை போட்டியில் முதலிடமும், அதே பள்ளியில் பயிலும் ஜீவரூபன் 100 மீட்டா் தடகளத்தில் 2 ஆம் இடமும், தூயவளனாா் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஞானராஜ் 200 மீட்டா் தடகளத்தில் 3ஆம் இடத்தையும் பெற்று, பதக்கம், சான்றிதழ் பெற்றனா்.
இவா்களை பயிற்சியாளா் விஜயகுமாா், பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டி வரவேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உணவு பாக்கெட்டுகளில் தவறான லேபிள்கள்: 8 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

15.6.1976: இந்தியா - பாக். விமான தொடர்பு: பேச்சு ஆரம்பம்

இந்தியாவின் சாதனைகளை குறைத்துப் பேசும் ராகுல்: நிா்மலா சீதாராமன் கண்டனம்!
கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



