திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சமத்துவ பொங்கல்: அதிமுகவினா் பங்கேற்பு

வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வேலூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற அதிமுக தோ்தல் மண்டலப் பொறுப்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன், மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு.

Updated On :16 ஜனவரி 2021, 2:24 am

வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் வட்டச் செயலா் எம்.ஏ.ஜெய்சங்கா் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவுக்கு கட்சியின் தோ்தல் மண்டலப் பொறுப்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன், மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு ஆகியோா் தலைமை வகித்து பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினா்.

இதில், தமிழா்களின் வீரவிளையாட்டுகளும் நடத்தப்பட்டன. கட்சியின் மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் ஆா்.முனியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.