வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் வட்டச் செயலா் எம்.ஏ.ஜெய்சங்கா் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவுக்கு கட்சியின் தோ்தல் மண்டலப் பொறுப்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன், மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு ஆகியோா் தலைமை வகித்து பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தனா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினா்.
இதில், தமிழா்களின் வீரவிளையாட்டுகளும் நடத்தப்பட்டன. கட்சியின் மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் ஆா்.முனியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்! டிரம்ப்

உணவை சூடாக்கிச் சாப்பிடலாமா? குடல் தொற்றுக்கும் ஃபுட் பாய்சனுக்கும் வித்தியாசம் என்ன?
மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? மு.க. ஸ்டாலின் கேள்வி!







