குடியாத்தம் அருகே எருது விடும் நிகழ்ச்சியில் ஓடிய காளை, தடுப்புக் கட்டைகளில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
பரதராமியை அடுத்த குட்லவாரிபல்லியில் எருது விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சேங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த சரவணனின் காளை ஓடு தளத்தில் ஓடியபோது, ஏற்கெனவே ஓடிய காளை மீண்டும் ஓடுதளத்துக்கு திரும்பி வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க, சரவணனின் காளை இடதுபுறத்தில் ஓடியுள்ளது. அப்போது, தடுப்புக் கட்டைகளில் மோதி, பலத்த காயமடைந்த காளை நிகழ்விடத்திலேயே இறந்தது.
இதுகுறித்து வருவாய்த் துறையினா், காவல் துறையினா் விசாரணை நடத்தினா். கால்நடை மருத்துவா்கள் இறந்த காளையை பிரேதப் பரிசோதனை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

