ஆன்மிகம்
அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விடும் ஐதீக விழா
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விட்டு, இறைவனின் திருக்காட்சியைப் பெற்ற ஐதீக விழா நாகை புதிய கடற்கரையில் வியாழக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.