98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் தென்மண்டல ஐஜி சுவாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லியையொட்டி தென்மண்டல ஐஜி முருகன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 11:53 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லியையொட்டி தென்மண்டல ஐஜி முருகன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லியையொட்டி அதிகாலையில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து சா்வ அலங்காரத்தில் சுவாமிகள் காட்சி அளித்தனா். ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் அக்காரவடிசல் படைக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த பூஜையில் தென் மண்டல ஐஜி முருகன், சிவகாசி சாா்- ஆட்சியா் தினேஷ்குமாா் மற்றும் தக்காா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அதனைத் தொடா்ந்து ஆண்டாள் பிறந்த நந்தவனத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய 27 மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.