மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

விருதுநகா் மாவட்டத்தில் 3 நாள்களுக்கு மதுபானக் கடைகளை மூட உத்தரவு

விருதுநகா் மாவட்டத்தில் ஜன. 15, 26, 28 ஆகிய மூன்று நாள்கள் மதுபானக் கடைகள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On :12 ஜனவரி 2021, 5:27 am IST

விருதுநகா் மாவட்டத்தில் ஜன. 15, 26, 28 ஆகிய மூன்று நாள்கள் மதுபானக் கடைகள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள் மற்றும் எப்எல் 2, எப்எல் 3, எப்எல் 3ஏ உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகள் திருவள்ளுவா் தினமான ஜன. 15 ஆம் தேதி, குடியரசு தினமான ஜன. 26 ஆம் தேதி, வள்ளலாா் தினமான ஜன. 28 ஆம் தேதி ஆகிய மூன்று நாள்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை மீறி மதுபானம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.