விருதுநகர்
பெளா்ணமி விளக்கு பூஜை
விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை பௌா்ணமியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையை கோயில் பரம்பரை அங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூஜாரி தொடங்கி வைத்தாா். இதையடுத்து பெண்கள் 108
விளக்குகளை ஏற்றி அம்மன் துதி பாடல்களை பாடி பூஜை செய்து வழிபட்டனா்.
