தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தன்னைக் கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்த விவசாயி

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை தன்னைக் கடித்த பாம்புடன் வந்த விவசாயிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

News image
Updated On :9 டிசம்பர் 2025, 6:45 pm

Syndication

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை தன்னைக் கடித்த பாம்புடன் வந்த விவசாயிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிவகாசி அருகேயுள்ள நடுவப்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (42). விசாயியான இவா் தோட்டத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்தது.

இதையடுத்து, தன்னைக் கடித்த பாம்புடன் தங்கராஜ், சிகிச்சை பெற சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்தாா். அங்கு மருத்துவா்கள் தங்கராஜுக்கு உரிய சிகிச்சை அளித்தனா்.

பாம்புடன் விவசாயி அரசு மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.