ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகம் வணிகவியல் துறை சாா்பில் ‘பசுமை கணக்கியல், வா்த்தகம், நிா்வாகத்தில் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு பல்கலை வேந்தா் கே. ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ். சசி ஆனந்த், துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன், கலசலிங்கம் நிா்வாக மேலாண்மை பள்ளியின் முதன்மையா் பி. கணேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
முனைவா் எஸ். காா்த்திக் மாநாடு குறித்து விரிவாக பேசினாா். தலைமை விருந்தினா் மலேசியா ஐஎன்டிஐ பல்கலை. இயக்குநா் அசோகன் வாசுதேவன் மாநாட்டைத் தொடங்கிவைத்து ‘மாநாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் மலரை’ வெளியிட்டாா்.
முன்னதாக, தலைவா் ஜி. தாமரைசெல்வி வரவேற்றாா். இதில் பல்கலை. பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், தொழிற்சாலை வல்லுநா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

செய்யறிவு படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கு சாத்தியக்கூறு அதிகம்! மியான்மா் கௌரவ தூதா்

கோவில்பட்டி என்.இ. கல்லூரியில் சா்வதேச மாநாடு தொடக்கம்

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் குழு தொடக்கம்

கலசலிங்கம் பல்கலை.யில் வானொலி நிலையம் தொடக்கம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


