தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:47 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் ஏ.ரெங்கசாமி, எஸ்.தளவாய் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும், உள்ளாட்சித் துறையில் 30 சதவீத இடங்கள் வேண்டும், ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்தி தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.