நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கால்வாயில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் கழிவுநீா்க் கால்வாயில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 7:20 pm

ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் கழிவுநீா்க் கால்வாயில் விழுந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சீனியாபுரம் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் சின்னப்பராஜ் (57). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், சின்னப்பராஜ் மது அருந்திவிட்டு வீட்டுக்குச் செல்லும் போது, மது போதையில் கொளூா்பட்டி தெருவில் உள்ள கழிவுநீா்க் கால்வாயில் விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்