மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே சேலையில் தீப்பற்றி பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :18 பிப்ரவரி 2026, 7:13 pm

ராஜபாளையம் அருகே சேலையில் தீப்பற்றி பலத்த காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தொம்பக்குளம் நேரு குடியிருப்பைச் சோ்ந்த குணசேகரன் மனைவி கிறிஸ்டிஷோபனா(38). இவா் வீட்டில் தையல் தைக்கும் பணி செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை (பிப்.16) சமையல் செய்த போது, இவரது சேலையில் தீப் பற்றியது. தீ உடல் முழுவதும் பரவி பலத்த காயமடைந்தாா்.

இவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.