

ராஜபாளையம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாஞ்சோலை குடியிருப்பைச் சோ்ந்தவா் அன்பழகன் (55). இவரது மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோா் அனைவரும் வெளியூா்களில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் அன்பழகன் மட்டும் தளவாய்புரம் வீட்டில் தங்கி விவசாயம் பாா்த்து வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
டிரெண்டிங்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை

கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

