/
விருதுநகா் மாவட்டம், கோட்ட நத்தம் கிராமத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா சனிக்கிழமை அவா்களது வீடுகளுக்கே சென்று வழங்கினாா்.
இந்தப் பகுதியில் வசிக்கும் 36 குடும்பத்தினா் தாங்கள் வசிக்க வீடு கட்ட இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் அவா்களுக்கு இணையவழி வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று வழங்கினாா்.
தொடர்புடையது

700 பேருக்கு இலவச பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

ராசிபுரத்தில் 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

காங்கயத்தில் பயனாளிகள் 717 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


