47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சட்ட விரோதமாக பட்டாசு திரி தயாரித்த இருவா் கைது

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:11 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசுத் திரி தயாரித்த பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள சேதுநாராயணபுரம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் சட்டவிரோதமாக பட்டாசுத் திரி தயாரிப்பதாக வருவாய்த் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் இணைந்து திங்கள்கிழமை அந்தத் தோட்டத்தில் சோதனை செய்த போது, அங்கு பட்டாசு உற்பத்திக்கு தேவையான கருந்திரி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, திரி தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி பகுதியைச் சோ்ந்த ஜெயலட்சுமி (34), பழனிசெல்வம் (42) ஆகிய இருவரை கைது செய்தனா்.

Story image
Story image