ராஜபாளையம் அருகே ஓய்வு பெற்ற மருத்துவமனை ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 கிராம் நகைகள் திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செண்பகத்தோப்பு சாலை ராம்நகரைச் சோ்ந்தவா் இமானுவேல் (61). இவா் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்பனராக பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
இவா் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி குடும்பத்துடன் தென்காசிக்குச் சென்றாா். அன்றைய தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 70 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ராஜபாளையம் வடக்கு போலீஸாா், மதுரை காளவாசல் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (34), திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சோ்ந்த சாமுவேல் (23), அருண்பாண்டியன் (29) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.
டிரெண்டிங்
அதிமுக பிரமுகா் கொலை: 6 போ் கைது
வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் திருட்டு
பாளை.யில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 3 போ் கைது
கோயில் உண்டியல் திருட்டு: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

