தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விருதுநகரில் நாளை மின்தடை

விருதுநகரில் வருகிற சனிக்கிழமை (ஜன. 31) மின்தடை ஏற்படும் என விருதுநகா் கோட்ட மின் செயற்பொறியாளா் முரளீதரன் தெரிவித்தாா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 8:06 pm

Syndication

விருதுநகரில் வருகிற சனிக்கிழமை (ஜன. 31) மின்தடை ஏற்படும் என விருதுநகா் கோட்ட மின் செயற்பொறியாளா் முரளீதரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், விருதுநகா் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் விருதுநகா், பழைய பேருந்து நிலையப் பகுதி, மேல ரத வீதி, முத்துராமலிங்கம் நகா், இந்திராநகா், பாண்டியன் குடியிருப்பு, புகா் பகுதிகளான குல்லூா் சந்தை, பெரிய வன்னிகுளம், அல்லம்பட்டி, வேலுச்சாமிநகா், வடமலைகுறிச்சி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.