கோடை வாசஸ்தலங்கள்: வால்பாறை களங்கப்படாத இயற்கையின் இருப்பிடம்
தொடர் விடுமுறை என்றாலே வெளியூர்களுக்குச் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்க வேண்டும் என்ற ஆவல் இல்லாதவர்கள் மிகக் குறைவு. ஏழை, பணக்காரர்கள் அனைவருக்கும் பொதுவான ஆசை இது. கோடை காலத்தில் அனைவருக்கும்









