இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

"அழுகைதான் வந்தது'!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்தபோது அவர்

News image
Updated On :29 ஜூன் 2013, 9:53 am

வி.ந.ஸ்ரீதரன்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்தபோது அவர் இறப்பதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இதைக் கண்டதும் ஆயிரக்கணக்கில் மக்கள் மருத்துவமனையின் முன் கண்ணீருடன் திரண்டு நின்றனர். இரண்டு பேர் பிடித்து வர மருத்துவமனையின் ஜன்னல் வழியே "நான் சாகவில்லை' என்று கையாட்டி சொன்னார் என்.எஸ்.கிருஷ்ணன். அதைக் கேட்டு யாருக்கும் சிரிப்பு வரவில்லை; அழுகைதான் வந்தது.

("வள்ளல் என்.எஸ்.கே' எனும் புத்தகத்திலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.