மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தகவல்

தாய்லாந்திலும், பர்மாவிலும் வெற்றிலை ஒரு போதைப் பொருளாகக் கருதி தடை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 பிப்ரவரி 2016, 2:03 pm

தாய்லாந்திலும், பர்மாவிலும் வெற்றிலை ஒரு போதைப் பொருளாகக் கருதி தடை செய்யப்பட்டுள்ளது.

இன்னொருவர் நிலத்தைக் கைப்பற்றியதாக பாகிஸ்தானில் மூன்று வயதுச் சிறுவனின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கியால் சுடும் கலாச்சாரம் பரவி வருவதால் அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸில் உள்ள சில பள்ளிகளில் ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.