இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தகவல்

தாய்லாந்திலும், பர்மாவிலும் வெற்றிலை ஒரு போதைப் பொருளாகக் கருதி தடை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 பிப்ரவரி 2016, 2:03 pm

வி.ந.ஸ்ரீதரன்

தாய்லாந்திலும், பர்மாவிலும் வெற்றிலை ஒரு போதைப் பொருளாகக் கருதி தடை செய்யப்பட்டுள்ளது.

இன்னொருவர் நிலத்தைக் கைப்பற்றியதாக பாகிஸ்தானில் மூன்று வயதுச் சிறுவனின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கியால் சுடும் கலாச்சாரம் பரவி வருவதால் அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸில் உள்ள சில பள்ளிகளில் ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.