இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பீடி கார்டு

மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் என்னும் ஊரில் பீடி சுற்றும் தொழிலில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். நன்றாக பீடி சுற்றும் பெண்களுக்கு "பீடி கார்டு' என்னும் அட்டையை கம்பெனியே கொடுக்கிறது.

News image
Updated On :1 ஏப்ரல் 2018, 4:43 am

வி.ந.ஸ்ரீதரன்

மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் என்னும் ஊரில் பீடி சுற்றும் தொழிலில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். நன்றாக பீடி சுற்றும் பெண்களுக்கு "பீடி கார்டு' என்னும் அட்டையை கம்பெனியே கொடுக்கிறது. இந்த அட்டை வைத்திருக்கும் பெண்களை ஆண்கள் எளிதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். வரதட்சணையும் வாங்குவதில்லையாம். பெண்களுக்கு நிலையான வருமானம் உள்ளது என்பதுதான் அதற்குக் காரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.