நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெற்றிக் காணிக்கை!

1989 -ஆம் ஆண்டு  மே 2-ஆம் நாள்  அக்னி ஏவுகணை சோதனைக்கு முதல் நாள், அப்போதைய  பாதுகாப்புத் துறை அமைச்சர்  கே.சி.பந்த்  டாக்டர் அப்துல் கலாமிடம்,  ""உங்கள் அக்னி ஏவுகனை வெற்றியைக் கொண்டாட  என்ன செய்ய

News image
Updated On :22 அக்டோபர் 2018, 9:34 am

நெ. இராமன்

1989 -ஆம் ஆண்டு  மே 2-ஆம் நாள்  அக்னி ஏவுகணை சோதனைக்கு முதல் நாள், அப்போதைய  பாதுகாப்புத் துறை அமைச்சர்  கே.சி.பந்த்  டாக்டர் அப்துல் கலாமிடம்,  ""உங்கள் அக்னி ஏவுகனை வெற்றியைக் கொண்டாட  என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.  
உடனே  அப்துல் கலாம்  ""இம்ராத் ஆய்வு மையத்தில்  நடுவதற்கு  லட்சம்  மரக்கன்றுகள் வேண்டும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.