ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சிரி... சிரி... சிரி... சிரி... 

"அன்று பெண்கள் கூந்தலுக்கு வாசனை இருக்கான்னு கேள்வி கேட்டாங்க. இன்னைக்கு கூந்தலே இருக்கான்னு கேட்பாங்க''

News image
Updated On :26 மே 2019, 9:24 am IST

* "ஏன்டா மூக்கைப் பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க?''
"பாடம் நடத்தும்போது மூச்சுவிடக்கூடாதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க?''

* "காலம் மாறிப் போச்சு மன்னா?''
"எப்படிச் சொல்றே மந்திரி?''
"அன்று பெண்கள் கூந்தலுக்கு வாசனை இருக்கான்னு கேள்வி கேட்டாங்க. இன்னைக்கு கூந்தலே இருக்கான்னு கேட்பாங்க''

* "ஒரு கிளாஸ் பால் இருந்தா கொடுங்க மாமி''
"தர்றேன். நாளைக்குத் திருப்பித் தரணும்''
"நேராவே தர்றேன். இல்லேன்னா பால் கொட்டிடும்''
தீ.அசோகன், சென்னை-19.

* "நான் சொல்ற பொன்மொழியை 
நாலு பேர் படிக்க என்ன செய்யலாம்?''
"ஓர் ஆட்டோவின் பின்னாடி எழுதி வச்சிடுங்க''
ஏ.நாகராஜன், பம்மல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.