* "ஏன்டா மூக்கைப் பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க?''
"பாடம் நடத்தும்போது மூச்சுவிடக்கூடாதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க?''
* "காலம் மாறிப் போச்சு மன்னா?''
"எப்படிச் சொல்றே மந்திரி?''
"அன்று பெண்கள் கூந்தலுக்கு வாசனை இருக்கான்னு கேள்வி கேட்டாங்க. இன்னைக்கு கூந்தலே இருக்கான்னு கேட்பாங்க''
* "ஒரு கிளாஸ் பால் இருந்தா கொடுங்க மாமி''
"தர்றேன். நாளைக்குத் திருப்பித் தரணும்''
"நேராவே தர்றேன். இல்லேன்னா பால் கொட்டிடும்''
தீ.அசோகன், சென்னை-19.
* "நான் சொல்ற பொன்மொழியை
நாலு பேர் படிக்க என்ன செய்யலாம்?''
"ஓர் ஆட்டோவின் பின்னாடி எழுதி வச்சிடுங்க''
ஏ.நாகராஜன், பம்மல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)

சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


