இசையா - பொருளா?
By DIN | Published On : 11th July 2021 06:00 AM | Last Updated : 11th July 2021 06:00 AM | அ+அ அ- |

இசைவாணர்கள் பாடும் பொழுது ராகத்துக்காக சொற்களைப் பிரித்து பொருளைக் கொலை செய்து விடுகிறார்கள். பொருள் முக்கியமா? இசை முக்கியமா? என கவிஞர் பாரதிதாசன் அடிக்கடி கூறுவது உண்டு.
"எங்கோ மணம் வீசுது' என்ற வரியை ஒரு இசைவாணர் "எங் கோமணம் வீசுது' என்ற பாடினாராம். பொருள் எப்படி வேறுபடுகிறது? கவிஞர் இதைச் சொல்லி சிரிப்பார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...