இசையா - பொருளா?

இசைவாணர்கள் பாடும் பொழுது ராகத்துக்காக சொற்களைப் பிரித்து பொருளைக் கொலை செய்து விடுகிறார்கள். பொருள் முக்கியமா? இசை முக்கியமா? என கவிஞர் பாரதிதாசன் அடிக்கடி கூறுவது உண்டு.
இசையா - பொருளா?
Updated on
1 min read

இசைவாணர்கள் பாடும் பொழுது ராகத்துக்காக சொற்களைப் பிரித்து பொருளைக் கொலை செய்து விடுகிறார்கள். பொருள் முக்கியமா? இசை முக்கியமா? என கவிஞர் பாரதிதாசன் அடிக்கடி கூறுவது உண்டு.

"எங்கோ மணம் வீசுது' என்ற வரியை ஒரு இசைவாணர் "எங் கோமணம் வீசுது' என்ற பாடினாராம். பொருள் எப்படி வேறுபடுகிறது? கவிஞர் இதைச் சொல்லி சிரிப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com