தென் ஆப்பிரிக்காவில் யுத்தம் நடைபெற்றபோது, அதில் பங்கெடுத்துகொண்ட ஆங்கிலப் பேரரசி ராணி விக்டோரியா சாக்லெட் டின்களைப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார்.
காந்தியின் தலைமையில் இயங்கிய ஆம்புலன்ஸ் படையினருக்கு இதைத் தரவில்லை. காந்தி இதுகுறித்து விக்டோரியாவுக்கு கடிதம் எழுதினார்.
காந்தியின் சேவைகளைத் தெரிந்து கொண்ட ராணி, தன் கைப்பட கடிதம் எழுதி ஆம்புலன்ஸ் படையினர் எல்லோருக்கும் சாக்லெட் டின் கிடைக்க ஏற்பாடு செய்தார்.