நடிப்பை நிறுத்தியது ஏன்?

"மீரா' படத்துக்குப் பின்னர், நடிக்கலாமா?, வேண்டாமா? என்று தயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இருந்தார்.  "மீராவில் கிடைத்த பேரும் புகழும் இனி எந்தப் படத்திலும் கிடைக்காது.
நடிப்பை நிறுத்தியது ஏன்?

"மீரா' படத்துக்குப் பின்னர், நடிக்கலாமா?, வேண்டாமா? என்று தயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இருந்தார்.  "மீராவில் கிடைத்த பேரும் புகழும் இனி எந்தப் படத்திலும் கிடைக்காது. அந்தப் பேரோடு நிறுத்திக் கொள்ளுங்கள்''  என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி கூறினார். இதன்படியே  மீராவுக்குப் பின்னர் வேறு எந்தப் படத்திலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com