வள்ளலார் மருத்துவப் புலமை மிக்கவர். தனது அருட்பாவில் 484 மூலிகைகளின் குணங்கள் விளக்கியுள்ளார். நாகபஸ்பம் உள்ளிட்ட ஏழு மருந்துக் குறிப்புகளை அளித்துள்ளார்.
வள்ளலார் மருத்துவப் புலமை மிக்கவர். தனது அருட்பாவில் 484 மூலிகைகளின் குணங்கள் விளக்கியுள்ளார். நாகபஸ்பம் உள்ளிட்ட ஏழு மருந்துக் குறிப்புகளை அளித்துள்ளார். மனித உடல் அமைப்பு குறித்த செய்திகளைச் சத்திய பெரு விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.