ஹெட்போன் ஆபத்து..!

உலக சுகாதார அமைப்பானது அண்மையில் நடத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதும் சுமார் 43 கோடி பேர் காது மந்தமான நிலையில் உள்ளனர் என்றும் 2050-இல் நான்கில் ஒருவர் காது குறைபாடு உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும்
ஹெட்போன் ஆபத்து..!

உலக சுகாதார அமைப்பானது அண்மையில் நடத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதும் சுமார் 43 கோடி பேர் காது மந்தமான நிலையில் உள்ளனர் என்றும் 2050-இல் நான்கில் ஒருவர் காது குறைபாடு உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் காதுகளில் "ஹெட் போன்' அணிவதுதான்.

செல்போன் பயன்படுத்துவோர் பெரும்பாலானோர். இவர்களில் ஹெட்போன் இல்லாமல் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com