நூல்கள் இல்லாத நூலகம்

ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்தபோது, அவர்கள் எழுதிய நூல்கள் அடங்கிய பெர்லின் நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களும் தீக்கிரையானது.
நூல்கள் இல்லாத நூலகம்


ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்தபோது, அவர்கள் எழுதிய நூல்கள் அடங்கிய பெர்லின் நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களும் தீக்கிரையானது. அதன் நினைவாக இன்றும் அந்த நூலகம் "நூல்கள் இல்லாத நூலகம்' என்ற பெயரில் இயங்கிவருகிறது. அங்கு நூல்கள் கிடையாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com