கரோனா: இருட்டிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும்!: விளக்குகிறார் மருத்துவர் மீனாட்சி பரமசிவன்
கரோனாவால் உலகமே பொது முடக்கத்தில் அடங்கி கிடக்கிறது. நாள்தோறும், மணி தோறும் புது புது தகவல்கள், வதந்திகள் சமூக ஊடகங்களில் வலம் வந்து பார்ப்போர் மனதை கலங்கடித்து வருகிறது.








