முக அழகிற்கு...

முள்ளங்கிச் சாற்றுடன்  சிறிது  தயிர் சேர்த்து  முகத்தில்  தேய்த்து  ஊற வைத்தால்  முகம் நிறம் பெறும்.
முக அழகிற்கு...
Updated on
1 min read

முள்ளங்கிச் சாற்றுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்து ஊற வைத்தால் முகம் நிறம் பெறும்.

எலுமிச்சம்பழத் தோலைக் காய வைத்து அரைத்துத் தூளாக்கிப் பாலில் கலந்து அதில் முகம் கழுவி வர முகம் பளிச் சென்று ஆகிவிடும்.

வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கைகால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகும்.

வேப்பிலையைப் பொடி செய்து தயிருடன் கலந்து முகத்தில் உள்ள பருக்களின் மீது தடவ பருக்களும் அவற்றின் அடையாள குறிகளும் நீங்கும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com