சரோஜா தேவி  செய்த உதவி!

சமீபத்தில் நடிகை பாரதி விஷ்ணு வர்தன் ஏதோ வேலையாக மைசூர் சென்றிருந்தார்.
சரோஜா தேவி  செய்த உதவி!
Published on
Updated on
1 min read


சமீபத்தில் நடிகை பாரதி விஷ்ணு வர்தன் ஏதோ வேலையாக மைசூர் சென்றிருந்தார். அப்போது திடீரென ஒன்றரை மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், அங்கேயே சிக்கிக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவர் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரை மருந்துகள் எல்லாம் தீர்ந்து விட. இதனை சரோஜா தேவி மற்றும் நடிகைதாராவிடம் கூறியுள்ளார்.

அவர்கள், உடனே, கர்நாடக மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ்.டி சோமசேகரிடம் பேசி, பாரதி எந்த பிரச்னையிலும் சிக்காமல், பெங்களூரு திரும்ப உதவி செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com