சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

முருங்கைக் கீரை  வடை 

கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, வடை மாவுப் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

News image
Updated On :7 ஜூலை 2021, 3:16 pm IST

தேவையானவை:

முருங்கைக் கீரை - 1 கைப்பிடி அளவு
கடலைப் பருப்பு - கால் கிலோ
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, வடை மாவுப் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் காம்புகள் நீக்கி ஆய்ந்து சுத்தம் செய்த முருங்கைக் கீரை. வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கவும். பின்னர், இஞ்சி , பூண்டு விழுது, சோம்பு, உப்பு, கறிவேப்பிலைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வடைகளாகத் தட்டி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான முருங்கைக்கீரை வடை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.