காய்கள் மகத்துவம்

கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
காய்கள் மகத்துவம்


 கத்தரிக்காய் பசியைத் தூண்டும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
 பீட்ருட் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பருக குடல் நோய்கள் குணமாகும்.
 பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்துவந்தால், சர்க்கரை நோய் மட்டுப்படும்.
 முட்டைக்கோஸ் சாறை  குடித்துவந்தால் வயிற்றுப்புண் மறையும்.
 சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு கேரட்டை மென்று தின்றால் பற்கள் சுத்தமாகும்.
 தினமும் இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
 பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் குணமாகும்.
 பரங்கிக்காய் சாறு கடும் வெயிலில் ஏற்படும் மயக்கத்தைத் தீர்க்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com