- Tag results for மகளிர்மணி
![]() | பானி பூரி மசாலாமாங்காயை நறுக்கி நல்ல வெயிலில் காய வைத்து, மிக்ஸியில் பொடித்து உலர்ந்த மாங்காய்த் தூள் செய்யவும். |
![]() | பல் வலி இருக்கிறதா..?இரண்டு கிராம்புகளை பல் வலியுள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்தால், வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். |
![]() | தீர்க்க சுமங்கலி பவ..தீர்க்க சுமங்கலி பவ..' என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம். |
![]() | குமரியின் பெருமை..இந்திய ராணுவத்தின் செவிலியர் பிரிவில் பெண் மேஜர் ஜெனரலாக, இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், ராணுவத்தில் மிகப் பெரிய உயர்பொறுப்பைப் பெற்றுள்ளார். |
![]() | பீட்ரூட் கோலா உருண்டைபீட்ரூட்டை கழுவி துருவ வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சிறியதாக நறுக்க வேண்டும். பொட்டுக்கடலையை மாவாகத் திரித்துகொள்ள வேண்டும். |
![]() | விரல் நகங்களை அழகுபடுத்த..!நகம் கருமையுடன் சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால் விரைவில் சொத்தை மறையும். |
![]() | வெள்ளைப் பிள்ளையார் கொழுக்கட்டைஅரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 2 கிண்ணம் நீர்விட்டு ஒரு கொதிவிடவும். |
![]() | கறிவேப்பிலை தோசைகறிவேப்பிலை தோசை செய்வதற்கு முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்கவும். |
![]() | தூங்கும்போது பற்களைக் கடிக்கிறீர்களா?தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். |
![]() | தட்டு இட்லி (துளு-கர்நாடகம்)உளுந்தை தனியாகவும், மீதமுள்ள பொருள்களை ஒன்றாகவும் ஊற வைக்கவும். உளுந்தை வழுவழுப்பாகவும் மீதமுள்ளவைகளை நன்றாகப் போட்டு, சற்றே கரகரப்பாக அரைத்து எல்லாம் ஒன்றாகப் போட்டு, உப்பு சேர்த்து கலந்து... |
![]() | குடலை இட்லி (தமிழ்நாடு)அரிசிகள், பருப்பை ஒன்றாக ஊற வைத்து, தேவையான அளவு சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும், தயிர் சேர்த்து கலக்கவும். மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். |
![]() | பெண்கள் பிரச்னைகளுக்கான தீர்வுகள்!அத்திப் பழங்களில் கொழுப்புச் சத்து கிடையாது. உடல் எடையைக் குறைய வேண்டும் என்ற ஆசைப்படுபவர்கள் இந்தப் பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். |
![]() | பாட்டி வைத்தியம்முழுப் பயிறுகள் வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். ஊற வைத்த நீரை மாற்றி வேறுநீர் ஊற்றி மேல் தோல் வெடிக்கும் வரை நன்கு வேக வைத்தால் வாயுப் பிரச்னை குறையும். |
![]() | அமரி கன்மான்கடலையை நன்றாக ஊற வைக்க வேண்டும். தண்ணீரை வடித்து அரைப் பதமாகவும் கெட்டியாகவும் அரைக்க வேண்டும். |
![]() | வெற்றிகரமாக வாழ..!தானாகவே எல்லாம் நடக்கும் என்று இருக்காமல், நாமும் முயற்சிக்க வேண்டும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்