தேவையான பொருள்கள்:
குதிரைவாலி அரிசி- 200 கிராம்
வெந்தயம்- 2 தேக்கரண்டி
தேங்காய்- அரை மூடி
நல்லெண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
குதிரைவாலி அரிசி, வெந்தயத்தை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்,. தேங்காயைத் துருவவும். அதோடு, குதிரைவாலி, வெந்தயம் கலந்து அரைக்கவும். உப்பு கலக்கவும். இந்தத் தோசை மாவில் தேங்காய் கலந்திருப்பதால் விரைவில் புளித்துவிடும். இரண்டு மணி நேரம் கழித்து தோசை வார்த்து ருசிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


