/
தேவையான பொருள்கள்:
குதிரைவாலி அரிசி- 200 கிராம்
வெந்தயம்- 2 தேக்கரண்டி
தேங்காய்- அரை மூடி
நல்லெண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
குதிரைவாலி அரிசி, வெந்தயத்தை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்,. தேங்காயைத் துருவவும். அதோடு, குதிரைவாலி, வெந்தயம் கலந்து அரைக்கவும். உப்பு கலக்கவும். இந்தத் தோசை மாவில் தேங்காய் கலந்திருப்பதால் விரைவில் புளித்துவிடும். இரண்டு மணி நேரம் கழித்து தோசை வார்த்து ருசிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!
ஜூன் 18-இல் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பு முகாம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
மகளிருக்கு இலவச பேருந்து சேவை! கேரள முதல்வர் தொடக்கி வைத்தார்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



