தேவையான பொருள்கள்:
அவல் - 200 கிராம்
பொட்டுக் கடலை- 100 கிராம்
முந்திரிப் பருப்பு, திராட்சை - தலா 10
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
பால் - 1 மேசைக்கரண்டி
நெய் - 25 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 மேசைக் கரண்டி
செய்முறை:
அவல், பொட்டுக்கடலை ஆகிய இரண்டையும் தனித்தனியே வறுத்து மிகவும் பொடியாகப் பொடித்து கொள்ள வேண்டும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, காய்ந்த திராட்சை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்துப் பொடித்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் அவல், பொட்டுக் கடலை மாவு, பொடித்து வைத்திருக்கும் முந்திரிக் கலவை, ஏலப்பொடி, பால், நெய் ஆகியன சேர்த்து நன்றாகக் கிளறி தேவையான அளவில் லட்டுகளாக உருட்டி , உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


