

தேவையானவை:
பச்சரிசி ஒரு கிண்ணம்
துருவிய வெல்லம் அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள் ஒரு தேக்கரண்டி
செய்முறை:
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிகட்டி, துணியில் உலர்த்தவும். ஓரளவு உலர்ந்ததும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் ஏலக்காய்த் தூள், வெல்லம் சேர்த்து கலக்கவும். கைகளால் பிடித்தால் துள்ளி எழும்பும். அதனால்தான் இதன் பெயர் துள்ளுமாவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.