பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கீரைப் பொங்கல்

பாசிப் பருப்பு, பச்சரிசி, நறுக்கிய கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

News image

கீரைப் பொங்கல்

Updated On :3 ஆகஸ்ட் 2024, 10:15 pm IST

தேவையான பொருள்கள்:

பாசிப் பருப்பு 50 கிராம்

பச்சரிசி 100 கிராம்

ஏதாவது ஒரு கீரை 1 கட்டு

வெங்காயம் 2

பச்சை மிளகாய் 3

பூண்டு 5 பல்

சீரகம் அரை மேசைக்கரண்டி

மிளகு கால் மேசைக்கரண்டி

பால் 50 மில்லி

நெய் 1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

செய்முறை:

பாசிப் பருப்பு, பச்சரிசி, நறுக்கிய கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். குக்கரிலோ, பிரஷர்பானிலோ எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், மிளகு தாளித்து உப்பு போட்டு தேவையான தண்ணீர்விட்டு அரிசி, பாசிப் பருப்பு, கீரை பால் சேர்த்து வெந்ததும் நெய்விட்டு கிளறி இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.