ரத்தத்தில் ஹூமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் உலர்திராட்சையை உட்கொண்டால், ரத்தச் சோகை குணமாகும்.
பாலும் பழமும் ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. பாலுடன் எந்தக் கனியையும் சேர்த்துச் சாப்பிடக் கூடாது.
சர்க்கரை நோயாளிகள் ஓட்ஸ் கஞ்சி குடிக்கக் கூடாது.
சர்க்கரையின் அளவைக் குறைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.