நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாட்டி வைத்தியம்...

குழந்தை பிறந்த பெண்களுக்கு வெள்ளைப் பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி, அதனுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும்.

News image
Updated On :7 டிசம்பர் 2024, 6:30 pm

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

குழந்தை பிறந்த பெண்களுக்கு வெள்ளைப் பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி, அதனுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும்.

பச்சைப் பயிறு மாவுடன் தேன், பன்னீர் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் வைத்து கழுவினால், முகம் பளிச்சிடும்.

பெண்களின் வயிற்று சதை குறைய, சின்ன வெங்காயத்தை பசு நெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என இரு வேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால், அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.