பிரண்டை வற்றல்

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய  பிரண்டையைச் சிறிதளவு நீர்விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து  வேக வைக்கவும். பின்னர் அதனுடன் மோர் சேர்த்து ஊற வைக்கவும்.
பிரண்டை வற்றல்
Published on
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

நறுக்கிய பிரண்டை- 1 கிலோ
மோர்- 200 மி.லி.
உப்பு- சிறிதளவு

செய்முறை: 

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய  பிரண்டையைச் சிறிதளவு நீர்விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து  வேக வைக்கவும். பின்னர் அதனுடன் மோர் சேர்த்து ஊற வைக்கவும். பின் அதை வெயிலில் வத்தல் ஆகும் வரை காயவைக்கவும். இதை எடுத்து ஒரு சுத்தமான காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்துகொண்டு தேவைப்படும்போது, இதை எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம். சாதத்திலும் பொடியாக்கி, பிசைந்து உபயோகிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com