பல் மருத்துவத்தில் "டாக்டர் ஆஃப் சயின்ஸ்' முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை ஜெய்தீப் மகேந்திரா பெற்றிருக்கிறார்.
மாநிலங்களவையில் தலைவர், துணைத் தலைவர் இல்லாத நேரங்களில், அவையை நடத்துவதற்கு உதவித் தலைவருக்கான குழுவில் 8 எம்.பி.க்களை மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் நியமித்துள்ளார். இந்தக் குழுவில் பி.டி.உஷா, பாங்க்னான் கோன்யக், பவுசியாகான், சுலாதா தியே ஆகிய நான்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதன்முதலில் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்.