சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான மார்க்கண்டேயன் கேள்விவைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

வாழைப்பூ சட்னி

வாழைப்பூவில் நரம்புகளை நீக்கி பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட வேண்டும்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2025, 10:56 pm IST

தேவையான பொருள்கள்:

சிறிய வாழைப்பூ- 1

சின்ன வெங்காயம்- 50 கிராம்

பச்சை மிளகாய், மிளகாய் வற்றல்- தலா 4

உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல்- தலா 1 மேசைக்கரண்டி

புளி, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை- 1 பிடி

செய்முறை:

வாழைப்பூவில் நரம்புகளை நீக்கி பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி எடுக்கவும்.

கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு போட்டு தாளித்து வாழைப்பூவை சேர்த்து வதக்கி, எல்லாவற்றையும் சேர்த்து உப்பு, புளி, கொத்தமல்லி, கறிவேப்பிலையைக் கலந்து அரைத்தெடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.