நெ.இராமகிருஷ்ணன்
ஒன்றிரண்டு மிளகுகளை வாயில் போட்டு மென்றால் தொண்டைப் புண் குணமாகும்.
தேங்காய்ப் பாலில் வாயைக் கொப்பளித்தால், வாய்ப்புண் ஆறிவிடும்.
கிராம்பில் வறுத்த நான்கும், வறுக்காத நான்கும் வாயில் போட்டு சுவைத்தால் உண்ண இருமல் நீங்கும்.
வெந்நீரில் நசுக்கிய கிராம்பைப் போட்டு ஊறவைத்து, மூன்று முறை சாப்பிட கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.