பாட்டி வைத்தியம்...
கெட்டித் தயிர், மஞ்சள் ஆகிய இரண்டையும் கலந்து, உடலில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் வறண்ட சருமம் பளபளப்பாக மாறிவிடும்.

Updated On :16 ஆகஸ்ட் 2025, 6:30 pm

விமலா சடையப்பன்
கெட்டித் தயிர், மஞ்சள் ஆகிய இரண்டையும் கலந்து, உடலில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் வறண்ட சருமம் பளபளப்பாக மாறிவிடும்.
குப்பைமேனிச் செடியின் இலைகளை உப்புடன் சேர்த்து அரைத்து உடம்பில் தேய்த்தால், சொறி, சிரங்கு சரியாகிவிடும்.
மரிக்கொழுந்து பூவை விளக்கெண்ணெயில்விட்டு வதக்கி, நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி மறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...