ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பாட்டி வைத்தியம்...

கெட்டித் தயிர், மஞ்சள் ஆகிய இரண்டையும் கலந்து, உடலில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் வறண்ட சருமம் பளபளப்பாக மாறிவிடும்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2025, 12:00 am IST

விமலா சடையப்பன்

கெட்டித் தயிர், மஞ்சள் ஆகிய இரண்டையும் கலந்து, உடலில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் வறண்ட சருமம் பளபளப்பாக மாறிவிடும்.

குப்பைமேனிச் செடியின் இலைகளை உப்புடன் சேர்த்து அரைத்து உடம்பில் தேய்த்தால், சொறி, சிரங்கு சரியாகிவிடும்.

மரிக்கொழுந்து பூவை விளக்கெண்ணெயில்விட்டு வதக்கி, நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி மறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.