காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

எண்ணெய்க் கத்தரிக்காய்

கத்தரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைத் துண்டுகளாக நறுக்கவும்.

Published On :

தேவையான பொருள்கள்:

கத்தரிக்காய்- 100 கிராம்

உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி- தலா ஒன்று

எண்ணெய், உப்பு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை- தலா ஒரு தேக்கரண்டி

அரைக்க:

பூண்டு- 5 பல்

மிளகாய் வற்றல்- 6

தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்

கசகசா, சோம்பு, சீரகம்- தலா ஒரு தேக்கரண்டி

செய்முறை:

கத்தரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைத் துண்டுகளாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு வறுத்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும். சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.