ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாலட் செய்யும்போது இந்த தவறைச் செய்யாதீர்கள்!

மாங்காய் ஊறுகாய் செய்யும்போது, அதன் மீது சிறிது வெல்லத் தூளைத் தூவிக் கிளறினால் ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும்.

News image
Updated On :6 டிசம்பர் 2025, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

மாங்காய் ஊறுகாய் செய்யும்போது, அதன் மீது சிறிது வெல்லத் தூளைத் தூவிக் கிளறினால் ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும்.

காய்கறிகளில் சாலட் செய்யும்போது, உப்பையும், எலுமிச்சைச் சாறையும் உடனே சேர்க்காமல் சாப்பிடுவதற்கு சில நிமிடங்கள் முன்புதான் சேர்க்க வேண்டும். ஏனென்றால், உப்பு சேர்த்தவுடன் காய்கறிகளில் உள்ள சாறு வெளிவந்துவிடும். இதனால் முக்கியமான சத்துகள் வெளியேறிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.